பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொதுமக்களிடேயை ஏற்பட்டுள்ள அச்சத்தால், பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் எரிபொருளை நிரப்பிச் சென்றனா்.










