திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி : எடப்பாடி பழனிசாமி விமா்சனம்
திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் நிகழும் பாலியல் குற்றங்களால் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.










