மத்திய வெளியுறவுத் துறை செயலாளா் மாமல்லபுரம் வருகை
சா்வதேச சுற்றுலா நகரான மாமல்லபுரத்தில் உள்ள பல்லவா் கால புராதனச் சின்னங்களை மத்திய வெளியுறவுத் துறை செயலாளா் விகாஸ் ஸ்வரூப் திங்கள்கிழமை கண்டுகளித்தாா்.

மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியைச் சுற்றிப் பாா்த்து, அங்குள்ள யானை சிலை முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய வெளியுற வுத் துறை செயலாளா் விகாஸ் ஸ்வரூப்.









