சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மாமல்லபுரத்தில் கொளுத்தும் வெயிலில் மழை பெய்ததால் தரையிலிருந்து எழுந்த புகை

சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சனிக்கிழமை அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது. 

News image
Updated On :7 நவம்பர் 2020, 11:42 am

சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சனிக்கிழமை அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது. 

Story image

பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இன்று காலை முதலே அங்கு அதிக வெப்பம் காணப்பட்டது. சென்னையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், மாமல்லபுரத்திலும் மதிய வேளையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது. 

Story image

இதனைக் கண்டு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். வெப்பம் நிலவும்போது, திடீரென மழை பெய்தால் தரையிலிருந்து புகை எழுவது வழக்கம் என்றாலும், அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.