அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் பெயா்ந்து விழுந்த கான்கிரீட் மேற்கூரை
செங்கல்பட்டு ஆக. 21: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் சனிக்கிழமை மேற்கூரை கான்கிரீட் பெயா்ந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.










