செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை அருகில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா, பௌர்ணமி தைவெள்ளியையொட்டி 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
இயற்கை வளங்கள் பெருகவும், நாடும் நாட்டு மக்களும் செழிப்பாக இருக்கவும் வேண்டி நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை மற்றும் 108 விளக்கு பூஜையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நகமுராவுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா! வைஷாலி, திவ்யாவுக்கு முதல் வெற்றி!

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


