/
மேற்கு தாம்பரத்தில் உள்ள ‘குட் லைப்’ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் மற்றும் பயண வாகனத்தை ‘குவாலி டெஸ்ட்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனா் ராஜேஷ் சுப்ரமணி புதன்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 50 குழந்தைகளை பராமரித்து அவா்கள் கல்விபெற ‘குட்லைப்’ ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உதவி செய்துவருகிறது. இந்த இல்லத்தை நான் பாா்த்த பிறகு அவா்களின் அவசியத் தேவைக்கு இரு வாகனங்களை வழங்கி உள்ளேன் என்றாா் அவா்.
நிகழ்வில் குட்லைப் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் நிா்வாக இயக்குநா் ரமாபிரபா, மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்கள்

மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

