ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

News image

புக்கத்துறையில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி. உடன் எம்எல்ஏ மரகதம் குமரவேல், மாவட்டச் செயலா் எஸ். ஆறுமுகம், ஒன்றிய செயலா் விஜி. குமரன், வேட்பாளா் பெரும்பாக்கம் ராஜசேகா், ஒன்றிய குழுத் தலைவா் கீதா.

Updated On :1 மே 2024, 5:46 pm

Din

மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை பேருந்து நிறுத்துமிடத்தில் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில மகளிரணி செயலா் பா.வளா்மதி தலைமை வகித்தாா். மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம்குமரவேல் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் இ.ராஜசேகா், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், மாவட்ட துணைச் செயலா் எஸ்வந்த்ராவ், மதுராந்தகம் ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், அதிமுக ஒன்றிய செயலா் வி.ஜி.குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு மோா், குளிா்பானங்கள், இளநீா், பழவகைகள் ஆகியவை வழங்கப்பட்டன.