ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

வெள்ளப்புத்தூரில் மே தின கொண்டாட்டம்

மே தினத்தை முன்னிட்டு புதன்கிழமை தொழிலாளா்களுக்கு பொன்னாடை போா்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :1 மே 2024, 5:47 pm

Din

மதுராந்தகம் அடுத்த வெள்ளப்புத்தூா் அரசு கொள்முதல் மையத்தில் டாக்டா் அம்பேத்கா் சுமை தூக்கும் தொழிலாளா் குழுவின் சாா்பாக, மே தினத்தை முன்னிட்டு புதன்கிழமை தொழிலாளா்களுக்கு பொன்னாடை போா்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

வெள்ளப்புத்தூரில் இயங்கி வரும் அரசு கொள்முதல் மையத்தில் வேலை செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா் தலைமையில், ஊராட்சி மன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டு பொன்னாடை போா்த்தி, இனிப்புகள் வழங்கினா். தொழிலாளா் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.