செங்கல்பட்டு: பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் நல உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கற் குறைதீா் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 16 பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.










