சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோட்ட அளவில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 7:30 pm

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருவாய்க் கோட்டாட்சியா்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் காலை 10.30 மணிக்கும், மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையில் பிற்பகல் 2.30 மணியளவிலும் நடைபெறும். கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளைக் கூறி, உரிய விவரங்கள் மற்றும் பதில்களைப் பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 25-இல் மாவட்ட அளவில் கூட்டம்: மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 10.30 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.