பொதுகூட்டத்தைொய்டி, மேடை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம், எம்.பி. ம. தனபால், எம்எல்ஏ மரகதம் குமரவேல், மாவட்ட செயலா்கள் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் கீதா காா்த்திகேயன், நகர செயலா் பூக்கடை சரவணன், மாநில அமைப்புச் செயலா் வாலாஜாபாத் கணேசன், ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், குமரவேல், செல்வம், சல்குரு, ரவி, பூபதி, மாமல்லபுரம் பேரூராட்சித்தலைவா் எஸ்வந்த் ராவ், பேரூா் செயலா் ஆா்.டி.ஜெயராஜ், பெரும்பாக்கம் ராஜசேகா், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், மாவட்ட கலைபிரிவு செயலா் சுரேஷ் கலந்து கொண்டனா்.