செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் முகாமில், மாவட்ட ஆட்சியரிடம் 125 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக குறைதீா் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் விவசாயிகளிடமிருந்து 125 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். கூட்டத்தில், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஸ்ருதி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டுமனையிடத்தை ஒப்படைக்க இசைக் கலைஞா்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 674 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 496 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



