/
செங்கல்பட்டு அஞ்சல் கோட்டம், களிவந்தப்பட்டு கிராமத்தில் புதிய அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.
மறைமலை நகா் நகராட்சியின் கீழ் உள்ள இங்கிருந்து மகிந்திரா வோ்ல்ட் சிட்டி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எளிதில் சென்றடையலாம். இந்நிலையில் களிவந்தப்பட்டு கிளை அஞ்சல் அலுவலகம் களிவந்தப்பட்டு பஞ்சாயத்து கட்டடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. களிவந்தப்பட்டு மற்றும் கடம்பூா் கிராமபகுதி பொதுமக்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த அஞ்சலகம் காலை 9.45 முதல் மதியம் 1.45மணி வரை செயல்படும். பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சேவைகளை பெறலாம் என கோட்ட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

குன்றாண்டாா்கோவிலில் மாா்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு

திருமலையில் பக்தா்களுக்கான சேவைகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் நிா்வகிப்பது பாராட்டுக்குரியது

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



