காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பரனூரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்குமாா் ஆய்வு செய்தாா்.
இதில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநா் பிரபாகா், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், தலைமை செயற்பொறியாளா் சரவணன், கோட்டாட்சியா் பாலாஜி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்துறை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

மேம்படுத்தப்படாத தருமபுரி அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்!

கடலூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வேன்: அமைச்சா் பி.ராஜ்குமாா் உறுதி
தில்லியில் வீட்டு உரிமையாளரை சிக்கவைக்க துப்பாக்கியால் சுடப்பட்டது போல் நாடகமாடிய வாடகைதாரா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



