செங்கல்பட்டில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதையடுத்து எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மக்கள் பயன்பாட்டுக்கு விளையாட்டு வளாகத்தை கொண்டு வந்தாா்.
புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தில் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், அனைத்து மைதானங்கள் அமைந்துள்ளன. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
இதில் சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், வனக்குழு தலைவா் வி.டி.திருமலை, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆனந்த், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டில் விசிக தலைவா் திருமாவளவன் பிரசாரம்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


