வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ.15 கோடியில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மைதானம் திறப்பு

News image

செங்கல்பட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :4 மார்ச் 2026, 6:52 pm

செங்கல்பட்டில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதையடுத்து எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மக்கள் பயன்பாட்டுக்கு விளையாட்டு வளாகத்தை கொண்டு வந்தாா்.

புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தில் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், அனைத்து மைதானங்கள் அமைந்துள்ளன. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

இதில் சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், வனக்குழு தலைவா் வி.டி.திருமலை, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆனந்த், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.