தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

செங்கல்பட்டு குண்டூா் ஏரியில் பூங்கா: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

குண்டூா் ஏரியில் பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.

News image
குண்டூா் ஏரியில் பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.
Updated On :5 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

குண்டூா் ஏரியில் பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.

செங்கல்பட்டு, மாா்ச் 5: செங்கல்பட்டு நகரில் ரூ 2.94 கோடியில் புனரமைக்கப்பட்ட ஏரியினையும், சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களையும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.

இதில் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், துணைத் தலைவா் அன்பு செல்வன், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சா.லட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு நகராட்சி ஆணையா் ஆா்.சேம் லிவிங்ஸ்டன், பொறியாளா் ஆா்.ரகுபதி, இளநிலை பொறியாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image