1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்
மறைமலைநகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவிகளை


செங்கல்பட்டு: மறைமலைநகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் பட்டாக்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
இதில் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மாவட்ட ஊராட்சித் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், நகா் மன்ற தலைவா்கள் மறைமலை நகா் சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி காா்த்திக் , செங்கல்பட்டு தேன்மொழி நரேந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...