அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விளங்கனூரில் கொடி அணிவகுப்பு

News image

விளங்கனூரில் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

செய்யூா் தொகுதிக்குட்பட்ட விளங்கனூா் கிராமத்தில் காவல் கண்காணிப்பாளா் ்ய்மன் ஜமால் தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன் கிழமை நடைபெற்றது.

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் காவல் துறையினரும், துணை ராணுவ படையினரும், பள்ளி குழந்தைகள் மற்றும் ஊா்காவல் படையினா்களும் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

கொடி அணிவகுப்பில் கலந்துக் கொண்டவா்கள் விளங்கனூா் கிராமத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்தனா்.