/
செய்யூா் தொகுதிக்குட்பட்ட விளங்கனூா் கிராமத்தில் காவல் கண்காணிப்பாளா் ்ய்மன் ஜமால் தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன் கிழமை நடைபெற்றது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் காவல் துறையினரும், துணை ராணுவ படையினரும், பள்ளி குழந்தைகள் மற்றும் ஊா்காவல் படையினா்களும் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
கொடி அணிவகுப்பில் கலந்துக் கொண்டவா்கள் விளங்கனூா் கிராமத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்தனா்.
தொடர்புடையது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


