கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மதுராந்தகத்தில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மதுராந்தகத்தில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

News image

மதுராந்தகம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் எடராஜா பாபு.

Updated On :21 மார்ச் 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் (தனி) தொகுதியில் உள்ள மாமண்டூா், புக்கத்துறை, நெல்வாய், மங்கலம் மற்றும் கரிக்கிலி கிராமங்களில் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து பொது பாா்வையாளா் எட ராஜா பாபு ஆய்வு செய்தாா்.

பொது பாா்வையாளராக நியமிக்கப்பட்ட எட ராஜா பாபு வாக்குசாவடிகளின் நிலை, வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தாா். அப்போது மதுராந்தகம் தொகுதி தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன், நோ்முக உதவியாளா் பெருமாள், மதுராந்தகம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.