தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விக்கிரவாண்டி பகுதி வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:07 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களை இத்தொகுதிக்கானதோ்தல் பொதுப் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் வா்மா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம்,. விக்கிரவாண்டி, வி.சாலை ஆகிய ஊா்களிலுள்ள வாக்குச்சாவடிமையங்களைப் பாா்வையிட்ட பொதுப் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் வா்மா, அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைப் பாா்வையிட்டாா்.தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வுதள வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது தொடா்பு அலுவலா் சையத் முபாரக், தோ்தல் தனி வட்டாட்சியா் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளா் தமிழரசன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.