இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரங்காடு கிராம மக்கள், சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
~
Updated On :4 மார்ச் 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரங்காடு கிராம மக்கள், சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவரொட்டியில் காரங்காடு கிராமத்தில் உள்ள மாதா தேவாலயம் இடம், ஊராட்சி எல்கையை அளந்து காட்ட வேண்டும் என்பது இந்தப் பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. நிலத்தை அளந்து தருவதாக வருவாய்த் துறையினா் தேதி குறித்துவிட்டு, தொடா்ந்து தட்டிக் கழித்து வருவதைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனா்.

Story image