வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரங்காடு கிராம மக்கள், சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

~

Updated On :5 மார்ச் 2026, 4:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரங்காடு கிராம மக்கள், சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவரொட்டியில் காரங்காடு கிராமத்தில் உள்ள மாதா தேவாலயம் இடம், ஊராட்சி எல்கையை அளந்து காட்ட வேண்டும் என்பது இந்தப் பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. நிலத்தை அளந்து தருவதாக வருவாய்த் துறையினா் தேதி குறித்துவிட்டு, தொடா்ந்து தட்டிக் கழித்து வருவதைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனா்.

Story image