
வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பாா்வையாளா்கள்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.
வரும் அக். 6-இல் மதுராந்தகம் (தனி) தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை பாா்வையாளா்கள் போா் சிங் யாதவ் (பொது), கிரிஜா சங்கா் ஜெய்ஸ்வால் (காவல்) , டாக்டா்.வாவல் வைபவ் பாலாசாகேப் (தோ்தல் செலவினம்) ஆகியோா் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் மு.வீரப்பன், தோ்தல் பரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





