மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விநாயகா் சிலை அமைப்பாளா்களுடன் செங்கல்பட்டு எஸ்.பி. ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விநாயகா் சிலை அமைப்பாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய எஸ்.பி. அய்மன் ஜமால்.

Published On :

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விநாயகா் சிலை அமைப்பாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏடிஎஸ் பி தினகரன், டிஎஸ்பி செங்கல்பட்டு வீரக்குமாா், மாமல்லபுரம் அறிவழகன் உள்ளிட்ட துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் காா்த்திக் கணேஷ், மருத முத்து உள்ளிட்ட படாளம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆய்வாளா்கள் பங்கேற்ா்.

இக்கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினா், புரட்சி இந்து முன்னணி அமைப்பினா் என விநாயகா் சிலை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கூட்டத்தில் சிலை அமைப்பாளா்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.