கல்விக் கடன் கிடைக்காததால் தவிக்கும் பார்வையற்ற மாணவர்
சென்னை, ஜூலை 26: தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இடம் கிடைத்தும், வங்கிகள் கல்விக் கடனுதவி அளிக்க முன்வராததால் பார்வையற்ற மாணவர் ஏ. சையது அன்சாரி தவிக்கும் நிலையில் உள்ளார். விருதுநகர் மாவட









