தாற்காலிக பணியாளர்களை நியமிக்க முடிவு: தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு தினமும் படையெடுக்கும் இளைஞர்கள்
சென்னை,அக். 22: ரயில்வே துறையில் உள்ள காலியிடங்களில் தாற்காலிக பணியாளர்களை, மண்டல பொது மேலாளர்கள் மூலம் நியமிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, முறையான அறிவிப்பு வெளியாகும் முன்னரே,










