சென்னை புறநகர்க் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை
தாம்பரம், ஜூலை 1: சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். த









