நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

90 பேருக்கு சுற்றுலா விருதுகள் அளிப்பு

இந்திய அரசின் சுற்றுலாத்துறை ஆதரவுடன், மதுரா வெல்கம் சார்பில் வெளியிடப்படும் சுற்றுலா வழிகாட்டு நூல் சார்பில்,

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சுற்றுலாத் துறையில் சாதனை செய்த 90 பேரை பாராட்டி சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டன.
 இந்திய அரசின் சுற்றுலாத்துறை ஆதரவுடன், மதுரா வெல்கம் சார்பில் வெளியிடப்படும் சுற்றுலா வழிகாட்டு நூல் சார்பில், சென்னையில் இதற்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், சுற்றுலாத் துறை முன்னாள் இயக்குநர் ரெங்கச்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், தமிழகத்தில் பீச் ரிசார்ட்டை முதல் முதலாக அறிமுகப்படுத்திய வி.ஜி.பி.சந்தோஷம், மருத்துவச் சுற்றுலாவை அறிமுகப்படுத்திய டாக்டர் ஜி.எம்.கே.ரெட்டி உள்ளிட்ட 90 பேருக்கு விருதுகளை திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா வழங்கினார்.
 தேசிய அளவிலான பயண முகவர்கள் சங்கத் தலைவர் வி.ஜி.ஸ்டீபன், மத்திய சுற்றுலாத் துறையின் தென் மண்டல இயக்குநர் சஹைப் சமது, சுபாஷ்கோயெல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.