மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சென்னைப் பல்கலை. எம்.எல். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனி படிப்பு)  முதுநிலை சட்டப் படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனி படிப்பு)  முதுநிலை சட்டப் படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ன்ய்ர்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 10 -ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோன்று தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், வரும் டிசம்பர் மாதத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தையும் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 15 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க அக்டோபர் 25 -ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.