

சென்னை திரு.வி.க.நகரில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3-ஆவது தெருவை சேர்ந்தவர் ராதா (63), மனைவி கற்பகம் மகன் சம்பத், சட்டக் கல்லூரி மாணவர். ராதா மண்ணெண்ணெய் வியாபாரி.
திரு.வி.க.நகர் 3-ஆவது தெரு சந்திப்பில் உள்ள ஒரு கடைக்கு ராதா செவ்வாய்க்கிழமை காலை டீ குடிக்க வந்தார். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், ராதாவை வழிமறித்துத் தகராறு செய்தது.
தகராறு முற்றவே அந்தக் கும்பல், ராதாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த ராதா, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

உதகை காந்தல் பகுதியில் கரடி நடமாட்டம்

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

