/
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் விற்பனை, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தடுக்க முயலும் தமிழக அரசைக் கண்டித்து தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பாமா ரமேஷ் தலைமை தாங்கினாா். இதில் தவெகவினா் கையில் பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

உதகையில் காவலா் தற்கொலை

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி த.வெ.க. ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026


