வீட்டின் பின்புறம் முகம் கழுவிக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மனைவியின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது.
சென்னை, வில்லிவாக்கம் ஐசிஎஃப் கிழக்கு காலனியில் வசிப்பவர் கந்தவேல், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர். மனைவி மல்லிகா (51), செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் முகம் கழுவிக் கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் மல்லிகாவின் வாயைப் பொத்தி, அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.
ஐசிஎஃப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

மொமினுல் - ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 96 ரன்கள் சேர்ப்பு!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


