மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

News image
Updated On :14 மே 2018, 9:22 pm

DIN

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
வண்ணாரப்பேட்டை தேனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இரும்பு வியாபாரி. இவர் திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு, கப்பல் போலு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்த போது உள்ளே பீரோவில் வைத்திருந்த 87 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.