நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Updated On :14 மே 2018, 9:22 pm

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
வண்ணாரப்பேட்டை தேனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இரும்பு வியாபாரி. இவர் திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு, கப்பல் போலு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்த போது உள்ளே பீரோவில் வைத்திருந்த 87 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.