சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மோசடி: இளைஞர் கைது

ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ரூ.3.7 லட்சம் ஏமாற்றியதாக கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :21 மே 2018, 10:19 pm

ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ரூ.3.7 லட்சம் ஏமாற்றியதாக கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
கே.கே.நகர் டாக்டர் லட்சுமணசாமி சாலையைச் சேர்ந்தவர் ரங்கசாமி. ஓய்வு பெற்ற நீதிபதியான இவர் ஜெய் பாரத் அறக்கட்டளையை நடத்தி வந்தார். இவருக்குத் தேவையான பொருள்களை விநியோகிப்பதாகக் கூறி கொளத்தூரைச் சேர்ந்த கருணாகரன் (31) என்பவர் ரூ.16,11,575 -ம் பெற்றுக் கொண்டாராம். ஆனால் ரூ.12, 89,260-க்கு மட்டும் பொருள்களை விநியோகித்து விட்டு எஞ்சிய பணத்துக்கு பொருள்களை வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருணாகரனை திங்கள்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.