சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடு போனது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளைச் சேர்ந்த குமரன், தினேஷ், ரவி, அன்சன் ஆகிய 4 பேர் ரசாயனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


