பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரசாயனம் திருட்டு: 4 பேர் கைது

சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்.  இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில்

Updated On :27 மே 2019, 4:30 am IST


சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்.  இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடு போனது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளைச் சேர்ந்த குமரன், தினேஷ், ரவி, அன்சன் ஆகிய 4 பேர் ரசாயனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.