பிரிட்டனில் இருந்து வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை: சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தகவல்
புதிய வகை கரோனா பரவும் அச்சத்தை கருத்தில் கொண்டு, பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலர்










