திருச்சியில் தீவிபத்து: 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துசேதம்
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் இன்று பயங்கர ஏற்பட்டது.


திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் இன்று பயங்கர ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளனர். இங்கு இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 40 வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், சான்றிதழ்கள் தீக்கிரையாகின. எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...