‘பேரனும், நானும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள உள்ளோம்’
தமிழாசிரியா் ஒருவரை நியமித்து, நானும், எனது பேரனும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவிருப்பதாக, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியாகச் சனிக்கிழமை (அக்.9) பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி பரேஷ் ரவிசங்கா் உபாத்யாய்








