சென்னையில் இரு சிறுவர்கள் ரத்தவாந்தி: குளிர்பான நிறுவனத்தில் சோதனை
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்த புகாரின்பேரில் செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள குளிர்பான கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை










