தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா சிலை: முதல்வா் இன்று திறக்கிறாா்

சென்னை எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை திறந்து வைக்கிறாா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2022, 10:32 pm

DIN

சென்னை எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை திறந்து வைக்கிறாா்.

சுதந்திர தினத்தை ஒட்டி, அருங்காட்சியக வளாகம் தேசிய கலைக் கூடத்தின் எதிரே காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது, சுதந்திர தினமான திங்கள்கிழமையன்று (ஆக.15) முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.