சென்னை எழும்பூரில் லாரி மோதி புதுக் கல்லூரி மாணவர் பலி

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வானத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
சென்னை எழும்பூரில் லாரி மோதி புதுக் கல்லூரி மாணவர் பலி
Published on
Updated on
1 min read


சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வானத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புதுக் கல்லூரி மாணவர் முகமது சதக்கத்துல்லா(18) என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com