சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கு: 11 பேர் கைது
சென்னை துறைமுகம் இந்தியன் வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது.

சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கு: 11 பேர் கைது









