மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயம்பேடு-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :3 நவம்பர் 2022, 2:43 pm

DIN

சென்னை கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு-விமான நிலைய மார்க்கத்தில் வியாழக்கிழமை மின்கேபிள் கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஈக்காட்டுத்தாங்கல் - அசோக் பில்லர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்துள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.