சென்னையில் மாரடைப்பால் மனைவி மரணம்: துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பிரியாணி சாப்பிட்டு திடீர் மாரடைப்பில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









