மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், கூடுதல் பொறுப்பு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு தொடர்பாக...

News image

கோப்புப்படம் - DIN

Updated On :14 மார்ச் 2026, 9:43 am

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதல் பொறுப்பு தொடர்பான அறிவிப்பும் வெளியாகியள்ளது.

சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறைத் தலைவர் (டிஜிபி) பால நாக தேவி, தமிழ்நாடு காவல்துறை உளவுப் பிரிவு டிஜிபியாக நியமனம்.

சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமார், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.

குடிமைப் பொருள் வழங்கல் - குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, குடிமைப் பொருள் வழங்கல் - குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Summary

IPS officers transferred by tn govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.