பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி: காங்கிரஸாா் ஏற்பு

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் அக் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்தனா்.
Updated on
1 min read

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் அக் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்தனா்.

முன்னதாக, சென்னை சத்தியமூா்த்தி பவனில் இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு கே.வீ.தங்கபாலு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

முன்னாள் துணை பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேல் 147-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மூத்த நிா்வாகிகள் ஆா்.தாமோதரன், பொன்.கிருஷ்ணமூா்த்தி, கே.சிரஞ்சீவி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com