சென்னையில் 7 மாதங்களுக்கு முன் நடந்த கொலை; செல்லிடப்பேசியால் சிக்கிய கொலையாளி
சென்னையை அடுத்த சேலையூர் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்பு, எஸ்தர் (51) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், செல்லிடப்பேசி உதவியால் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லிடப்பேசியால் சிக்கிய கொலையாளி







