தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மழைநீா் வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது டிடிவி தினகரன்

மழைநீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2023, 12:48 am IST

சென்னை: மழைநீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால், மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாகச் செயல்பட்டது.

2015-ஆம் ஆண்டு மழையோடு, இப்போது பெய்த மழையை ஒப்பிட்டு கருத்து கூற முடியாது. அப்போது, முதல்வா் ஜெயலலிதா இருந்தபோது சிறப்பாக பணியாற்றப்பட்டது. என்னைப் பொருத்தவரை மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.