கிராம நிா்வாக அலுவலா்கள் பாதுகாப்புக்கு தனிச்சட்டம்: தமிழக அரசுக்கு உத்தரவு
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







